
ஒகி புயல் பாதிப்பில் மீட்காமல் கைவிடப்பட்ட மீனவர்கள் தொடர்பான் அருள் எழிலன் இயக்கிய ஆவணப்படம் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ஆவணப்படம் நாளை 09-08-2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரையிடப்படுகிறது. இத்திரையிடலை அணங்கு பதிப்பகமும், கூட்டுக்குரல் அமைப்பும் இணைந்து நடத்துகிறது.
#பெருங்கடல்வேட்டத்து #ArulEzhilan #Perugadal_Vettaththu #cyclone_film
Be the first to comment